திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 342 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 342
| இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.
Comments
Post a Comment