திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 342 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 342

 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற

அங்க முதல்வன் அருமறை யோதிபாற்

பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்

அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

Comments