திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 343 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 343
| இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.
Comments
Post a Comment