திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 344 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 344

 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


முத்தீ கொளுவி முழங்கெரி வேள்வியுள்

அத்தி யுரியர னாவ தறிகிலர்

சத்தி கருதிய தாம்பல தேவரும்

அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.

Comments