திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 345 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 345

 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


 மூலத் துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்

காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

Comments