திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 347 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 347
| இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.
Comments
Post a Comment