திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 348 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 348

 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 



 திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை

அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா

புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்

பரிவொடு நின்று பரிசறி வானே.

Comments