திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 348 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 348
| இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.
Comments
Post a Comment