திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 349 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 349
| இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
வாழி பிரமற்கும்1 வாள்கொடுத் தானே.
Comments
Post a Comment