திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 349 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 349

 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்

ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்

ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி

வாழி பிரமற்கும்1 வாள்கொடுத் தானே.

Comments