திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 350 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 350
| இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.
Comments
Post a Comment