திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 350 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 350

 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


தாங்கி இருபது தோளுந் தடவரை

ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி

ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்

நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே. 

Comments