திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 351 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 351

 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி

அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை

செறுவகை செய்து சிதைப்ப முனிந்து

மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. 

Comments