திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 352 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 352

 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்

வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று

நாடி இறைவா நமஎன்று கும்பிட

ஈடில் புகழோன் எழுகவென் றானே.

Comments