திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 352 | இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 352
| இரண்டாம் தந்திரம் | 3 |லிங்க புராணம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.
Comments
Post a Comment