திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 362 | இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 362
| இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.
Comments
Post a Comment