திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 362 | இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

 திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 362 

| இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்

திருவருங் கோவென் றிகல இறைவன்

ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி

அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.

Comments