திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 363 | இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 363
| இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.
Comments
Post a Comment