திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 368 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 368
| இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண்1 ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே
Comments
Post a Comment