திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 368 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 368

 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்

சக்கரந் தன்னைத் தரிக்கவொண்1 ணாமையால்

மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்

தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே

Comments