திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 37 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 37
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான் தழல்தான் ஒக்கும் மேனியன்;
வானில் நின்று ஆர் மதிபோல் உடல் உள்ளு வந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே
Comments
Post a Comment