திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 372 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 372
| இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே.
Comments
Post a Comment