திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 374 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 374
| இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
ஆள் முழுது அண்டமும் ஆகி நின்றானே.
Comments
Post a Comment