திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 379 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 379

 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்

ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்

ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்தன்

தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

Comments