திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 379 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 379
| இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
Comments
Post a Comment