திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 380 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 380
| இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.
Comments
Post a Comment