திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 380 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 380

 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு

வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்

வீழித் தலைநீர் விதித்தது காவெனும்

ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.

Comments