திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 385 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம
| பாடல் - 385
| இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே
Comments
Post a Comment