திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 385 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம

 | பாடல் - 385

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்

கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்

தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்

பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே

Comments