திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 388 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 388
| இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற்1 சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே
Comments
Post a Comment