திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 388 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 388

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை

காயத்திற்1 சோதி பிறக்கும்அக் காற்றிடை

ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி

நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே

Comments