திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 390 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 390
| இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே
Comments
Post a Comment