திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 391 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 391

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்

நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்

பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்

ஆரண மாஉல காயமர்ந் தானே.

Comments