திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 398 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 398

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்

காரிய காரண ஈசர் கடைமுறை

பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து

ஆணவம் நீங்கா தவரென லாகுமே.

Comments