திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 402 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 402
| இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.
Comments
Post a Comment