திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 408 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 408
| இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே.
Comments
Post a Comment