திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 417 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 417
| இரண்டாம் தந்திரம் | 10 | திதி
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.
Comments
Post a Comment