திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 419 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 419
| இரண்டாம் தந்திரம் | 10 | திதி
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.
Comments
Post a Comment