திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 419 | இரண்டாம் தந்திரம் | 10 | திதி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 419

 | இரண்டாம் தந்திரம் | 10 |  திதி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



 தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்

வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை

ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி

தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.

Comments