திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 42 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 42
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான்முடி செய்துஅதுவே நல்கும்;
மாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்
வேயன தோளிக்கு வேந்துஒன்றுந் தானே.
Comments
Post a Comment