திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 422 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 422
| இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.
Comments
Post a Comment