திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 422 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 422

 | இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


 இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த

நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்

உலைதந்த மெல்லரி போலும் உலகம்

மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.

Comments