திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 423 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 423
| இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.
Comments
Post a Comment