திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 430 | இரண்டாம் தந்திரம் | 11 | சங்காரம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 430 

| இரண்டாம் தந்திரம் | 11 |  சங்காரம்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



 தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை

மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு

காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்

ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.

Comments