திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 47 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 47
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்;
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்;
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்குஇல்லை நின்இன்பம் தானே.
Comments
Post a Comment