திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 51
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாயிரம் - வேதச் சிறப்பு
பாடல் - 51
வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஒதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment