திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 51

 திருமூலர் அருளிய திருமந்திரம்

பாயிரம் - வேதச் சிறப்பு

பாடல் - 51





வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்‌

 ஒதத்‌ தகும்‌ அறம்‌ எல்லாம்‌ உள; தர்க்க

 வாதத்தை விட்டு, மதிஞர்‌ வளமுற்ற

 வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே

Comments