திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 52

 திருமூலர் அருளிய திருமந்திரம்

பாயிரம் - வேதச் சிறப்பு

பாடல் - 52


வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்

 வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட

 வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்

 வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

Comments