திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 53
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 53
இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி,
வெருக்கு உரு வாகிய வேதியர் சொல்லும்
கருக் குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment