திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 54 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 54

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV




திருநெறி ஆவது, சித்து அசித்து அன்றிப்

 பெருநெறி ஆய பிரானை நினைந்து

 குருநெறியாம் சிவ மாம்நெறி கூடும்

 ஒருநெறி; ஒன்றாக வேதாந்தம் ஒதுமே,





Comments