திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 54 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 54
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
திருநெறி ஆவது, சித்து அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி; ஒன்றாக வேதாந்தம் ஒதுமே,
Comments
Post a Comment