திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 57

 திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் - 57


அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்

 அஞ்சொடு இருபத்து மூன்றுஉள ஆகமம்;

 அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்

 அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

Comments