திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 58

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் - 58



அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

 எண்ணில், இருபத்தெண் கோடி நூறாயிரம்

 விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்; 

எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் நானே.

Comments