திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 58
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் - 58
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில், இருபத்தெண் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்;
எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் நானே.
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment