திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 59

 

திருமூலர் அருளிய திருமந்திரம் 

பாடல் 59


பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்

 கண்டவர் கூறும் கருத்தறி வாரென்க

 பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்

 அண்ட முதலா னறஞ்சொன்ன வாறே.

Comments