திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 61

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் - 61


பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்

 தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து

 அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி

 உரன்ஆகி ஆகமம் ஓங்கிநின் றானே.

Comments