திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 61
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் - 61
பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன்ஆகி ஆகமம் ஓங்கிநின் றானே.
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment