திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 66

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 66


அவிழ்க்கின்றவாறும், அதுகட்டு மாறும்

 சிமிட்டலைப் பட்டுஉயிர் போகின்ற வாறும்

 தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் இரண்டும்

 உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.

Comments