திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 67

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 67


நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி, வியாக்கிரமர்

 என்ற இவர், என்னுடன் எண்மரும் ஆமே.

Comments