திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 68

 

பாடல் 68


நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்;

 நந்தி அருளாலே மூலனை நாடினோம்; 

நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்

 நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

Comments