திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 68
பாடல் 68
நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்;
நந்தி அருளாலே மூலனை நாடினோம்;
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment