திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 71

 ருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 71


மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன், 

ஒழிந்த பெருமை யிறப்பும் பிறப்பும் 

செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்

 கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

Comments