திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 72
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 72
எழுந்துநீர் பெய்யினும்எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்கடை யோடே
அழுத்திய நால்வர்க் கருள்புரித் தானே.
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment