திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 72

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

பாடல் 72


எழுந்துநீர் பெய்யினும்எட்டுத் திசையும்

 செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்

 கொழுந்தண் பவளக் குளிர்கடை யோடே 

அழுத்திய நால்வர்க் கருள்புரித் தானே.

Comments