திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 73

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 73



நந்தி திருஅடி நான் தலைமேற் கொண்டு

 புந்தியின் உள்ளே புலப்பெய்து, போற்றிசெய்து

அந்தி மதியுனை அரனடிநாள்தொறும்

 சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே.

Comments