திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 74

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 74


செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்

 அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

 தப்புஇலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

 ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே.

Comments