திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 75

 

திருமூலர் அருளிய திருமந்திரம் 

பாடல் 75



இருந்தவக் காரணங் கேளிந் திரனே

 பொருந்திய செல்வப் புவனா பதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்

 பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.


Comments