திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 77

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 77


மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

 நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

 மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

 சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

Comments