திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 78

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

பாடல் 78


நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப் 

பேருடை யாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்;

 சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச்

 சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

Comments