திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 78
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 78
நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்;
சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச்
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment